Thursday, 7 January 2016

விரைவில் பதவி உயர்வு கிடைக்க

விரைவில் பதவி உயர்வு கிடைக்க வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு அந்த வாய்ப்புகள் விரைவில் ஏற்படும். லட்சுமி நரசிம்மரின் காயத்திரி மந்திரமான,

ஓம் வ்ஜர நாகாய வித்மஹே
தீஷ்ண தம்ஷ்ட்ரீய தீமஹி
தந்நோ நரசிம்மஹ ப்ரசோதயாத்''

என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லி வந்தால் வேலை கிடைக்கும் பதவி உயர்வும், சகல நலன்களும் உண்டாகும்.

No comments:

Post a Comment