Friday 29 January 2016

பத்து அவதாரங்கள்

பத்து அவதாரங்கள்

மச்ச அவதாரம்    --    நான்கு வேதங்களைக் காத்தது.

கூர்ம அவதாரம்    -    தேவர்கள் அமுதம் பெற உதவியது.

வராக அவதாரம்    -    இரண்யனிடமிருந்து பூமியை காத்தது.

நரசிம்ம அவதாரம்    -    எல்லாவற்றிலும் தான் இருப்பதாய் உணர்த்தியது.

வாமன அவதாரம்    -    மகாபலி ஆணவம் அழித்தது.

பரசுராம அவதாரம்    -    நீதி மறந்த மன்னர்களை ஒழித்தது.

ராம அவதாரம்    -    தந்தை சொல்லை நிலை நாட்டியது.

பலராம அவதாரம்    -    அண்ணனின் கடமையை செய்தது.

கிருஷ்ண அவதாரம்    -    பூ பாரம் தீர்த்தது.

கல்கி அவதாரம்    -    பாவம் பெருகும்போது எடுக்க இருப்பது.

No comments:

Post a Comment