Friday 29 January 2016

குழந்தைகள் படிக்க

எப்பொழுதும் குழந்தைகள் படிக்கும் பொழுது கிழக்கு அல்லது வடகிழக்குத் திசை நோக்கி அமர்ந்து படிப்பது நல்லது.

இது படிப்பில் விருப்பம் உண்டாகச் செய்யும் மேலும் ஞாபகசக்தியை அதிகரிக்கும்

ஓம் நமோ பகவதி சரஸ்வதி வாக்வாதினி | பிரம்மரூபிணி புத்திபத்தினி | மம வித்யாம் தேஹி தேஹி ஸ்வாஹா ||

இம்மந்திரத்தை அதிகாலையிலும் படிக்கும் முன்னும் ஜெபித்து வர கல்வியில் நல்ல முன்னேற்றமும் அதிகமான மதிப்பெண்களும் கிட்டும்.

வெள்ளைத்துணி விரித்துக் கிழக்கு நோக்கி அமர்ந்து  ஜெபிக்கவும்.

No comments:

Post a Comment